477
  ஆந்திர மாநிலத்தில் விஜயவாடா, குண்டூர், மங்கலகிரி உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, வெள்ளத்தில் சிக்கியும், வீடுகள் இடிந்தும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இதேபோ...

276
ஆந்திர மாநிலம் அனக்காப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ரசாயனத் தொழிற்சாலையில் ரியாக்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18  ஆக அதிகரித்துள்ளது. 40க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுவத...

279
இ.ஓ.எஸ்-8 செயற்கைக்கோளின் பயணம் வெற்றி அடைய வேண்டி ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள செங்காளம்மன் கோயிலில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தரிசனம் செய்தார். பின்னர் பேட்டியளித்த அவர், எஸ்.எஸ்.எல்.வி. வ...

268
ஆந்திராவிலிருந்து லாரியில் கஞ்சா கடத்தி வந்த இருவரை கைது செய்த போலீசார், 50 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது தொடர்பான ரகசிய தகவலின்பேரில் புல்லரம்பாக்கம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, லா...

242
ஆந்திர கடற்கரையில் இருந்து சுமார் 180 கிலோமீட்டர் தொலைவில், நடுக்கடலில் படகில் ஏற்பட்ட தீ விபத்தால் படுகாயமடைந்த சென்னை மீனவர், கடலோர காவல் படையினரால் மீட்கப்பட்டார். சென்னையில் உள்ள கடலோர காவல்ப...

503
ஆந்திராவின் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள கதிரி பகுதியில் கல்லூரி வளாகத்திற்குள் புகுந்த பாம்புடன் விளையாடிய போதை ஆசாமி பாம்பிடம் கடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். படம் எடுத்து சீறி...

441
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் காணாமல்போன 361 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். நவீன தொழில்நுட்பம் மூலம் பொதுமக்கள் பறிகொடுத்த செல்போன்க...



BIG STORY